Saturday, April 02, 2005

சத்யாவைப் பிரிந்து...

நான் மொன்றியல் வந்ததிலிருந்து என்னோடு இருந்த சத்யா வேலை தேடி வான்கூவர் போய்விட்டான். வீட்டில் அவன் இருந்த அறை வெறுமையாக..., கூடவே மனமும் சற்று வெறுமையாக...; வழமையான தொலைக்காட்சியின் சத்தத்தையும் மீறி வீட்டில் ஓர் மயான அமைதி. இவ்வளவு கால வாழ்க்கையில் எத்தனையோ பிரிவுகள் வந்து போனாலும் இன்னும் ஒரு நண்பனின் பிரிவு இப்போதும் பாரமாகத்தான் இருக்கிறது. சத்யா இல்லாத மொன்றியல் பயமாகக்கூட் இருக்கிற்து...!

No comments: