Saturday, April 02, 2005

மீண்டும் மீண்டும்....

இந்தோநேசியா கடற் பரப்பில் மீண்டும் நில நடுக்கம்; சுனாமி அச்சுறுத்தல்; கிழக்கு மாகாணங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு.ஏன் இப்பிடி மீண்டும் மீண்டும் எங்கள் இனத்துக்கே..? இராணுவம் வருகிற்து, குண்டு வீச்சு விமானம் வருகிறது என்று இவர்கள் இடம்பெயர்ந்த நாட்கள் போதாதா? அரசின் அச்சுறுத்தலோடு ஆண்டவனின் அச்சுறுத்தலுமா??

No comments: